என்னால் உனக்கு
மகிழ்வு என்றல் -வருத்தமும்
என்னால்தான்.
நண்பன் நான் என்றல்
எதிரியும் நான் தான்.
என்னில் இருந்து தொடங்காதே
என்னில் முடியாதே .
என்னில் கரைந்துபோகாதே,
என்னில் கலந்துபோகதே .
கரைந்து -கலந்து - தொலைந்து .....
இணைதல் சுகம்
இணைந்து பார்
நேசம் புரியம்
நானும் -நீயும்
முழுமையாக
-புகழ்
No comments:
Post a Comment