Saturday, January 23, 2010

தந்தை

முடி நரைத்த மனிதர்களில்
என் தந்தை -தேடித்தான் பார்க்கின்றேன்

என்னை அவரில் எதிர்பார்த்து
விலகிநின்றேன்;
இன்று புரிந்தது
வியந்து நின்றது;

தந்தை மறைவதில்லை

நான் வாழ்கிறேனே
-புகழ்

No comments:

Post a Comment