Tuesday, January 19, 2010

அடையாளம்


நீ -நான்
வெறும் அடையாளம் தான்

அடைகாத்தல் தான் அடையாளம்
கடவுள் - மனிதம் -மிருகம்
எதன் அடைகாத்தல் நாம்?


புரியாத புதிர் இல்லை
புரிந்துகொள்ள பயம்

புரிந்தாலும் பயன்படுத்த பயம்

அடைதல் -அடைகாத்தல்
இந்த இரண்டை விட

அடையளம் தான் நிஜம்

எனக்கு பின் விட்டு செல்ல
இல்லை இந்த அடையளம்

என்னை எனக்குள்
விதைப்பது

- புகழ்







No comments:

Post a Comment