Saturday, January 21, 2012



தமிழே

கருவின் கனவே
உணர்வின் உயிரே
தமிழே என் தமிழே
நேற்றின் நிஜமே
தழுவிய தனலே
தாயின் மடியே
தந்தை சொல்லே
காதலின்  சுவரமே

தங்கமே தங்கமே
வானின் வசந்தமே
வாசல் மாகோளமே
வாழ்வின் விடியலே
நாளய நிஜமே
காலம்தந்த  உணர்வே
மூச்சில் கலந்த முத்தமிழ் சுகமே
கலங்காதே

வேரின் விருட்சம் நீ
இனத்தின் தளம் நீ
தமிழே எம் மொழி நீ

தலைபோனாலும்
நிலம்போனாலும்

இனம் போகாது
தடம் மாறாது

-புகழ்

1 comment:

  1. Thamizh thennaai paigiradu ungal kavithaiyil anna

    ReplyDelete