Friday, June 25, 2010

நேசம்


தூரங்கள்
அருகாமையை உணர்த்துகிறது.
அருகாமை அடிமைத்தனத்தை
அடையாளம் காட்டுகிறது ;


நேசம் ஒரு தருணமல்ல
ஒரு ரகசியமல்ல,
அது ஒரு முடிச்சு அல்ல,......


உணர்வின் உரசல்
சுதந்திர சுகம்
மனிதத்தின் அடையாளம்.

அருகாமை -தூரம்
இரண்டும் நேசத்தின்
அடையாளம்தான்.

புகழ்

1 comment: