Sunday, May 30, 2010

நான் -தந்தை



முதல் முதலாக
என் உயிர் -என் உள்ளங்கைகளில் அந்த முதல் பார்வை என் கண்கள் வழியாக என் முதுகுதண்டில் பட்டாம்பூச்சியாக மெல்ல மெல் என் உடல் முழுக்க குளிர் மத்தாப்பு -சில்லிட்டு என் தலைக்குள் வெடித்து சிதறி கண்களில் கண்ணீராக -நான் தந்தை -புகழ்

No comments:

Post a Comment