Monday, May 11, 2009

நான்

நான் யார் ?
புரியவில்லை
மனிதம் என்னில்
புகுந்து
மிருகத்தை தொலைத்து
என்னை சுற்றி
மிருகம் முளைத்து
என்
மனிதத்தை
கேள்வி கேட்டது
நான் யார் ?

கவிதை
நட்பு
இசை

மழை
வானம்
தென்றல்
எல்லாம் என்னில்
நான் யார் ?
முரண் பாடுகள் புறியவில்லை
பிணங்களை தடுமாறாமல்

தாண்டிஇருகின்றேன்
உதிர்ந்த பட்டாம்பூச்சிக்காக
நான்கு நாள்

உணவை மறந்தேன்
நான் யார் ?

நிஜங்களை சுவாசித்து
உணர்வுகளை ஒவியாம்மகி
நடகின்றேன்

வணக்கம் சொல்லும் முன்
சிரிகின்றேன்

நானும் நானும் நிஜம்


புகழ்

No comments:

Post a Comment