thozhamai
Friday, June 25, 2010
நேசம்
தூரங்கள்
அருகாமையை
உணர்த்துகிறது
.
அருகாமை
அடிமைத்தனத்தை
அடையாளம்
காட்டுகிறது
;
நேசம்
ஒரு
தருணமல்ல
ஒரு
ரகசியமல்ல
,
அது
ஒரு
முடிச்சு
அல்ல
,......
உணர்வின்
உரசல்
சுதந்திர
சுகம்
மனிதத்தின்
அடையாளம்
.
அருகாமை
-
தூரம்
இரண்டும்
நேசத்தின்
அடையாளம்தான்
.
புகழ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)