thozhamai
Sunday, May 30, 2010
நான் -தந்தை
முத
ல்
முதலாக
என்
உயிர்
-
என்
உள்ளங்கைகளில்
அந்த
முதல்
பார்வை
என்
கண்கள்
வழியாக
என்
முதுகுதண்டில்
பட்டாம்பூச்சியாக
மெல்ல
மெல்
ல
என்
உடல்
முழுக்க
குளிர்
மத்தாப்பு
-
சில்லிட்டு
என்
தலைக்குள்
வெடித்து
சிதறி
கண்களில்
கண்ணீராக
-
நான்
தந்தை
-
புகழ்
நேசம்
நேசம் அடையலாம் தேடுவதில்லை
நேசமே அடையாளம்தான்.
-புகழ்
பிரிவு
பிரிவின் அழுகை
எதிர்கால ஏக்கங்கள் இல்லை ;
பழைய தருணங்களின்
தவிர்கப்பட்ட நேச பதிவுகள்;
-புகழ்
Saturday, May 29, 2010
வலி
வலி இருந்தால் சொல்
அழ கற்றுத்தருகிறேன்
அதிக வலி இருந்தால் சொல்
சேர்ந்து சிரிக்க கற்றுகொள்வோம்
-புகழ்
புத்தர்கள்
பல போதி மரங்கள்
சில புத்தர்கள்-அவர்களை
தேடித்தான் என் ஓட்டம் ;
அவர்கள் பள்ளிக்கூடம் சேரும் முன்
சந்திக்க வேண்டும்.
புகழ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)