நான் யார் ?
புரியவில்லை
மனிதம் என்னில்
புகுந்து
மிருகத்தை தொலைத்து
என்னை சுற்றி
மிருகம் முளைத்து
என்
மனிதத்தை
கேள்வி கேட்டது
நான் யார் ?
கவிதை
நட்பு
இசை
மழை
வானம்
தென்றல்
எல்லாம் என்னில்
நான் யார் ?
முரண் பாடுகள் புறியவில்லை
பிணங்களை தடுமாறாமல்
தாண்டிஇருகின்றேன்
உதிர்ந்த பட்டாம்பூச்சிக்காக
நான்கு நாள்
உணவை மறந்தேன்
நான் யார் ?
நிஜங்களை சுவாசித்து
உணர்வுகளை ஒவியாம்மகி
நடகின்றேன்
வணக்கம் சொல்லும் முன்
சிரிகின்றேன்
நானும் நானும் நிஜம்
புகழ்